பக்ரீத் காரணமாக தென் மாவட்டங்களுக்கு சென்ற மக்கள்.. சுங்கச்சாவடி அருகே நீண்ட வரிசையில் அணிவகுத்த வாகனங்கள்

0 324

ஞாயிறு விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பரனூர் சுங்கச்சாவடி அருகே ஏராளமானோர் பேருந்துகளுக்காக காத்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments