டெல்லியில் நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்சனை அதிகரிப்பதாக புகார்...

0 388

டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அமைச்சர் அதிஷியின் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

அலுவலக கேட்டின் மீது ஏறியும் மண் பானைகளை உடைத்தும் அவர்கள் முழக்கமிட்டனர்.

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் யூசுஃப்சராய் பகுதியில் மண் பானைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.

தலைமீது பானைகளை சுமந்து சென்ற தொண்டர்கள், அவற்றை தரையில் போட்டு உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments