வளைவில் திரும்பிய போது கவிழ்ந்தத சரக்கு வாகனம் 21 பேர் படுகாயம்...

0 377

கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 21 பேர் காயமடைந்தனர்.

எடுத்தவாய்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவானூரில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்க சென்ற போது வளைவு ஒன்றில் அதிவேகத்தால் வாகனம் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்ற விதிமுறை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments