மின் தகன மேடையை ஆய்வு செய்ய சென்ற உண்மை கண்டறியும் குழுவினர் மீது ஈஷா ஆதரவாளர்கள் தாக்குதல்

0 570

கோவை முட்டத்துவயலில் ஈஷா நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் தகன மேடையை ஆய்வு செய்ய சென்ற முற்போக்கு அமைப்புகளின் உண்மை கண்டறியும் குழுவினரை, ஈஷா ஆதரவாளர்கள் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.

கைகலப்பில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர். கோவை முட்டத்துவயலில் சட்டத்திற்கு புறம்பாக மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளதாக கூறி முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், உண்மை கண்டறியும் குழுவினர் அங்கு ஆய்வுக்காக சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments