150 அடி நீளத்திற்கு ரத்த தான வாசகம்... விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறார்கள்...

0 279

ரத்த கொடையாளர் தினத்தையொட்டி காரைக்குடியில் மாணவ-மாணவிகள் ஸ்கேட்டிங் செய்தவாறு ரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையொட்டி சாலையில் சுமார் 150 அடி நீளத்திற்கு ரத்தம் தானம் செய்வோம் என எழுதப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஊர்வலமாகவும் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments