பைன் பாரஸ்ட் சுற்றுலாப் பகுதியில் பகல் நேரத்தில் உலா வரும் புலி..

0 405

உதகையில் பைன் பாரஸ்ட் பகுதியில் பகல் நேரத்தில் புலி ஒன்று உலா வருவதால், எச்சரிக்கையுடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்லுமாறு சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களின்அருகே புலி உலா வருவதும், ஓய்வு எடுத்துச் செல்வதும் தெரிய வந்ததையடுத்து வன ஊழியர்கள் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments