நம்மை காக்கும்-48 திட்டத்திற்கு ரூ.221 கோடி செலவீடு... விபத்தில் சிக்கிய 2.54 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்: மா.சுப்பிரமணியன்

0 318

விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் விபத்தில் இருந்து பத்திரமாக மீட்கபட்டுள்ளதாகவும், இத்திட்டத்திற்காக 221 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 246 பேருக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments