போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை விடுவிக்க கோரி அரசு மருத்துவமனையில் ரகளை ஈடுபட்ட திருநங்கை கைது

0 735

சென்னை அபிராமபுரம் காவல் நிலைய போலீசாரால், போதை பொருட்கள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை விடுக்கக் கோரி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்த கணினி, கண்ணாடி, ECG கருவி உள்ளிட்ட பொருட்களை உடைத்துவிட்டு தப்பியவர்களில், திருநங்கை வினோத் என்ற மோகினியை போலீசார் கைது செய்தனர்.

கணேஷ் என்ற இளைஞரை போலீசார் ஏற்கனவே கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments