பல்லாவரம் - செங்கல்பட்டு இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க - தா.மோ. அன்பரசன் ஆலோசனை
பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை வார இறுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு 10 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல் தொடர்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில், காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் இதனை கூறியுள்ளார்.
Comments