குடும்ப அட்டை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்... அலுவலகத்தில் மக்கள் தர்ணா...

0 432

புதுச்சேரியில் குடும்ப அட்டை வழங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி, உருளையன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ தலைமையில் பொதுமக்கள், தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சிவப்பு நிற குடும்ப அட்டைகள் பெற லஞ்சம் கொடுக்காதவர்களை அதிகாரிகள் அலைக்கழிக்க வைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments