தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி 3 பேர் பலி... 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை...

0 375

தென்காசியில் இருந்து சுரண்டை நோக்கி சென்ற காலி டிப்பர் லாரி மோதி ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்தது.

ஈனா விளக்கு என்ற இடத்தில் நடந்த விபத்தில் 4 வயது குழந்தை மற்றும் பெண்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

20க்கும் மேற்பட்டோர் காயத்துடன் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கவிழ்ந்த கிடந்த பேருந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்பறப்படுத்தப்பட்டது. தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments