மந்தமாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள்... அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்...

0 288

சென்னை கொளப்பாக்கம், பொழிச்சலூர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில்  மழைநீர் வடிகால் பணிகள் மந்தமாக நடைபெறுவதன் காரணமாகவே சாலை சேதமடைந்துள்ளதாகக் கூறும் வாகன ஓட்டிகள், பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், விரைந்து சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments