சென்னை ஆரம்ப சுகாதார மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள்... மேயரிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கருவிகள் ஒப்படைப்பு - ராதாகிருஷ்ணன் தகவல்

0 259

சென்னை வளசரவாக்கம், ராயபுரம், மணலி, கோடம்பாக்கம், அண்ணாநகர்  உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கியது.

ஆக்சிஜன் கருவி, ஸ்கேன் கருவி, ஹீமோகுளோபின் மீட்டர், ஐஸ் பேக் உள்ளிட்ட உபகரணங்களை மாநகராட்சி மேயர் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையின் பிரதான பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments