ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்

0 355

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர் கோவர்த்தனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது.

"கால் டீடைல் ரெக்கார்டு" அடிப்படையில் இவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக சம்மன் அனுப்பப்படவுள்ளது என்றும் போலீசார் சிபிசிஐடி தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments