ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 12 பேர் படுகாயம்... அதிக வேகமாக பொதுமக்கள் மீது மோதிய கார்

0 469

மத்தியப் பிரதேச மாநிலம் பீண்ட் அருகே உள்ள கிராமத்தில் கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக வந்த கார் கட்டுபாடு இழந்து சாலையில் கும்பலாக நடந்து சென்றுக் கொண்டிருந்த மக்கள் மீது பின்புறமாக மோதியதில் குறைந்தது 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையில் வேகமாக சென்றூ விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் மீது பெண்கள் உள்ளிட்ட  பொதுமக்கள் கைத்தடியால் சரமாரியான தாக்குதல் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments