சிவகங்கையில் கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தினர் 3 பேர் படுகாயம்... ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக தகவல்

0 308

சிவகங்கை மாவட்டம் சடையங்காடு விலக்கில் சாலையில் நின்றுக் கொண்டிருந்த கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,தந்தை, மகன் படுகாயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும், அவரது இடுப்பில் மது பாட்டில் வைத்திருந்ததாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர். ஓட்டுநர் தனபாலை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments