ஓசூர் சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

0 339

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்ஜிஆர் சந்தையில் ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாயின. 

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல் முறை என்று கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments