20 தொடங்கி 29-ம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் காலை, மாலை என இரு அமர்வுகளாக சட்டமன்றம் கூடும் என அறிவிப்பு

0 247

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடர் இந்தமுறை காலை, மாலை என இரு அமர்வுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 ஆம் தேதி முதல் துறைவாரியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments