இலவச தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த தூத்துக்குடி எஸ்.பி...

0 253

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கியவர்,  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இடங்களில் விபத்துக்கள் குறைந்து வருவதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments