குடியிருக்கும் வளாகத்தில் மொபட்டை திருடி உடன் பிறந்த அண்ணனுக்கே ரூ.30,000-த்திற்கு விற்ற தம்பி கைது

0 324

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தான் குடியிருந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மொபட்டைத் திருடி அதனை தனது அண்ணனுக்கே 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

திருட்டில் ஈடுபட்டவர் குடையைக் கொண்டு முகத்தை மறைத்தவாறு சென்ற நிலையில், சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் பெயிண்டராக வேலை பார்த்து வரும் முத்து என்ற அந்த நபரை பிடித்த போலீஸார் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments