பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர்

0 255

ஜப்பானில் நடைபெற்ற பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ஊக்கத் தொகையாக 75 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில், மாரியப்பனுக்கு காசோலையை வழங்கி விளையாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments