ஆசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

0 171

புனேவில் கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று திரும்பிய ஈரோட்டை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூரில் நடந்த மாநில அளவிலான போட்டிகள், மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் தற்போது புனேவில் நடத்த ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிக்கும் தேர்வாகியுள்ளதும் மகிழ்ச்சி அளிப்பதாக கராத்தே வீராங்கனைகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments