தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி தொடக்கம்..!

0 514

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்றதையடுத்து, தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்காக புதிய அட்டைகளுக்கு அதிக அளவு விண்ணப்பம் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments