தாமிரபரணி ஆற்று தரைப்பாலத்தில் தண்ணீரில் சிக்கி ஒரு மணி நேரமாக தவித்த 82 வயது முதியவர் மீட்பு..!

0 353

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்று தரைப்பாலத்தில் தண்ணீரில் சிக்கி ஒரு மணி நேரமாக தவித்த 82 வயது முதியவரை கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பரக்காணி பகுதியை சேர்ந்த சிங்காரராஜன் என்பவர் சொத்து வழக்கு காரணமாக குழித்துறை நீதி மன்றத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது தடுப்பு வேலிகளை தாண்டி தரைப்பாலம் வழியாக செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments