கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு... விலையில்லா நோட்டு, புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிய அமைச்சர்கள்

0 410

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை ஆலந்தூர் அரசுப் பள்ளியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் தா.மோ.அன்பரசன் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments