காரில் கடத்தி வரப்பட்ட 2.5 லட்சம் மதிப்பிலான 2200 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது

0 284

சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற அந்தக் காரை விரட்டிச் சென்று மடக்கி, இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 2 ஆயிரத்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments