பூந்தமல்லி அருகே தனியார் ஆயில் குடோனில் பயங்கர தீ விபத்து போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

0 232

சென்னை பூந்தமல்லி கோளப்பன் சேரியில் ஆயில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியாத நிலையில், ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments