சாலையில் கழன்று ஓடிய முன்புற சக்கரம் - வேன் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

0 395

நாகர்கோவிலில் சாலையில் சென்று கொண்டிருந்த வேனின் முன்புற இடது சக்கரம் தனியாக கழன்று ஓடியது.

20 பேர் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு திருமணத்திற்காக சென்று கொண்டிருந்தபோது, வேனின் சக்கரம் சாலையில் கழன்றது. அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு கூறியதில் சுதாரித்த ஓட்டுநர் 200 மீட்டர் தூரத்தில் சாலை ஓரம் வேனை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments