கோயம்பேடு மேம்பாலம் அருகே போக்குவரத்து நெரிசலில் ஆட்டோ சாகசம்.. நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

0 533

கோயம்பேடு மேம்பாலம் அருகே போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் ஆட்டோவின் சக்கரங்களை உயர்த்தியபடி ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான முறையில் ஆட்டோ ஓட்டியபடி முன்னால் சென்ற நபரை பின்னால் சென்ற வாகன ஓட்டி வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments