அடையாள அட்டை, விமான நிலைய நுழைவுச் சீட்டு ஆகிய காகித ஆவணங்கள் இல்லாமல் விமானத்தில் பயணிக்க டிஜி யாத்ரா செயலி

0 543

அடையாள அட்டை, விமான நிலைய நுழைவுச் சீட்டு ஆகிய காகித ஆவணங்கள் எதுவும் இல்லாமல், முகத்தை மட்டும் காட்டி பயணம் மேற்கொள்ளும்  டிஜி யாத்ரா பயணத்தை சென்னை  விமான நிலையத்தில்  இயக்குனர் தீபக் தொடங்கி வைத்தார்.

இந்த வசதியை பெற டிஜி யாத்திரை செயலியில் பயணிகள் தங்களின் படம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். டிஜி யாத்திரை திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments