ஒற்றை யானை வழி மறித்து தாக்குவதால் கும்கி யானை கொண்டு விரட்ட வாகனங்களில் வருவோர் கோரிக்கை

0 315

வால்பாறை வேவர்லி பகுதியில் ஒற்றை யானை இரவு மற்றும் பகல் நேரங்களில் வழி மறித்து தாக்குவதால் வாகனங்களில் வருவோர் அச்சமடைந்துள்ளனர்.

ஊமையாண்டி முடக்கு பகுதியில் வால்பாறையை சேர்ந்த தானபாலன் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்ற போது, ஒற்றை யானை வாகனத்தை வழிமறித்து தாக்க முயன்றது. இதனால் அவர்கள் கூச்சலிட்டவாறு காரைவிட்டு இறங்கி ஓடி உயிர்தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments