தகனமேடை பணியை பார்வையிட்டபோது உயர் அழுத்த மின்கம்பி உரசி கட்டுமான நிறுவன சூப்பர்வைசர் பலி..

0 523

சென்னை, அம்பத்தூரில் புதிதாக கட்டப்படும் நவீன தகன மேடை பணிகளை பார்வையிட வந்த தனியார் நிறுவன மேற்பார்வையாளர் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

முகப்பேர் சாலையில் ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தகனமேடை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ள தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான வீரபத்திரன் முதல் மாடியில் நடைபெற்று வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக  சென்றுள்ளார். அப்போது முதல் மாடி அருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments