மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சீரியல் பல்ப் செட்டிங் செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

0 729

சென்னை, மேற்கு மாம்பலத்தில் மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சீரியல் பல்ப் செட்டிங் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அகஸ்டின் பால் என்பவர் உயிரிழந்தார்.

பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்திவரும் அகஸ்டின் பால் என்பவருக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில், அவரது மனைவி கீர்த்தியின் 25வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தபோது மனைவியின் கண் முன்னே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments