தொண்டர்களின் விருப்பப்படி அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் :ஓபிஎஸ்

0 630

டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம்,  டிடிவி தினகரன், வானதி சீனிவாசன், தேவநாதன் ஆகியோர்  சென்னையில் இருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில்  அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று, தொண்டர்கள் விரும்புவதாகவும், அதன்படி நடப்பதுதான் நல்லது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments