ஓரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மின்னல் தாக்கிய உயிரிழப்பு

0 605

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கத்தில் கனமழை கொட்டியபோது ,  செய்யாறு அருகே பாப்பாந்தாங்கல் கிராமம் கே.கே நகரை சேர்ந்த ஞானவேல் எனபவரின் மகளான 20 வயதுள்ள மோனிஷா , திருமணத்துக்கு ஒருவாரமே உள்ள நிலையில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். 

வெம்பாக்கம் அருகே ஆரப்பாக்கத்தில் கனமழை கொட்டியபோது திறந்தவெளியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமராஜ் என்பவரும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments