பா.ஜ.க உடனான கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

0 893

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்ந்திருந்தால் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி  சாலை அருகே  அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி கலைய காரணமாக இருந்தவரே அண்ணாமலைதான் என்றாலும், கூட்டணி தர்மத்திற்காக அவரைப்பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்றார்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைய உள்ள நிலையில், அண்ணாமலை விமர்சனம் செய்யவதை விட்டு விட்டு, கோவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments