ஹாஸ்டல் பெயர் பலகையில் சாதி பெயரை அகற்றக்கோரி ஜன்னல், மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்த இளைஞர்கள்

0 448

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஹாஸ்டல் பெயர் பலகையில் இருந்த சாதி பெயரை அகற்றக்கோரி இளைஞர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

லட்சுமிபுரத்தில் உள்ள அந்த ஹாஸ்டலுக்கு வந்த இளைஞர்கள், உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜன்னல், கண்ணாடிகள் மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து உடைத்தனர்.

விசாரணையில் ஹாஸ்டல் உரிமையாளரும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதும், எதிர் எதிர் கட்சியில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments