மேலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி, 2 மாடுகள் உயிரிழப்பு

0 253

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி மற்றும் இரண்டு மாடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து, காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று மாலை தனது வீட்டருகே உள்ள வயலில் பசுமாடு மற்றும் ஜல்லிக்கட்டு காளையை மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments