ராமேஸ்வரத்தில் கடல் சுமார் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது

0 324

இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் மற்றும் சங்குமால் கடற்கரை பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியுள்ளது.

கடல் உள்வாங்குதல் என்பது வழக்கமான ஒன்றுதான் எனவும், பகல் நேரத்தில் நீரோட்டம் மாறியவுடன் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments