அண்ணாமலை தோல்வி: மொட்டையடித்துக் கொண்ட பா.ஜ.க பிரமுகர்

0 721

அண்ணாமலையின் தேர்தல் வெற்றி தொடர்பாக மாற்றுக் கட்சி நண்பர்களுடன் கட்டிய பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சாலையில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்டார்.

கோவை தொகுதியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயமாக வெற்றி பெறுவார் எனவும், இல்லையென்றால் தான் பஜாரில் வைத்து மொட்டை அடித்துக் கொள்வதாக ஜெயசங்கர் என்ற அந்த பா.ஜ.க பிரமுகர் பந்தயம் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments