பேருந்து மோதி இறந்தவர் குடும்பத்துக்கு 22 ஆண்டுகளாக இழப்பீடு நிலுவையில் 3 அரசுப் பேருந்துகளை ஜப்தி

0 430

கோபிச்செட்டிப்பாளையம் அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினசாமி கடந்த 2002ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார்.

அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டிய 14 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை போக்குவரத்துக் கழகம் 22 ஆண்டுகளாக வழங்காததையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments