மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையால் 2ஆக பிரிந்த கிராமம்

0 359

மதுரை வாடிப்பட்டி அருகே தனிச்சியம் கிராமம் வழியாக செல்லும் மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதாக புகார் கூறியுள்ள மக்கள், அந்தப்பகுதியில் சுரங்க பாதை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது கிராமம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதாகவும், எதிர் திசையில் உள்ள பள்ளி, மயானம், கிராம நிர்வாக அலுவலகம் போன்றவற்றுக்கு சாலையை கடக்கும்போது விபத்துகள் நடப்பதாகக் கூறி மக்கள் மறியல் போராட்டம் நடத்தச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments