காஞ்சிபுரம் பெயின்ட் விற்பனை கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

0 376

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் பெயின்ட் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கிருந்த பெயின்ட் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மளமளவென பற்றிய தீ மற்ற கடைகளுக்கு பரவுவதற்கு முன்பாக தீயைணைப்புத்துறையினர் அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments