மாஞ்சோலை தேயிலை தோட்ட 99 ஆண்டு குத்தகை நிறைவு... 2,000 தொழிலாளர் வாழ்வாதாரத்தை காக்க அனைத்துக் கட்சி வலியுறுத்தல்

0 390

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை சிங்கம்பட்டி சமஸ்தானத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்திருந்த தி பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனத்தின் 99 ஆண்டு கால குத்தகை நிறைவடைந்ததால் அந்நிறுவனம் தொழிலாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, நெல்லையில் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில், மாஞ்சோலையில் இயங்கும் கல்வி நிறுவனங்களை மூடக்கூடாது, 2,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments