நாய்களுக்கு முகக் கவசம் அணிவிக்குமாறு உத்தரவிட மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை

0 435

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மெரினா கடற்கரையில் உள்ள தெரு நாய்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தும்  முகாமை தொடங்கி வைத்தார்.

சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் அனைத்து வார்டுகளிலும் நாய்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக  ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments