பலத்த காற்றுடன் கனமழை தொகுப்பு வீடுகளின் சிமெண்ட் மேற்கூரை பறந்ததால் மக்கள் பாதிப்பு...

0 416

விழுப்புரம் அருகே உள்ள காணை குப்பம் கிராமத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்ததால் 10க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததுடன், சிமெண்ட் சீட்டுகள் காற்றில் பறந்ததன.

மேலும் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments