தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக தப்பி வந்த 5 இலங்கை தமிழர்கள் கைது...

0 283

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தப்பி வந்த இலங்கை தமிழர்கள் 5 பேரை மன்னார் பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த அந்த ஐந்து பேரும் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் தப்பியது தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் மீது குற்றப் பின்னணி ஏதேனும் உள்ளதா என இலங்கை உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments