நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி தப்பியோட்டம்

0 559

மதுரையில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பியோடிய விசாரணைக் கைதி தீபன்ராஜ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை முயற்சி வழக்கு ஒன்றில் தீபன் ராஜையும் மற்றொரு நபரையும் கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது தீபன்ராஜ், போலீசாரின் பிடியிலிருந்து தப்பி காடுபோன்ற பகுதிக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளான்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments