மூளைச்சாவு அடைந்த டாஸ்மாக் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

0 358

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியரான மகாராஜன், ஆறுமுகநேரி அருகே ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் தானம் கொடுத்தனர்.

அவரது உடலுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments