உடன்பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது

0 420

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மேல்நங்கவரம் கிராமத்தில் மதுபோதையில் உடன்பிறந்த அண்ணன் சக்திவேல் என்பவரை சூரிக் கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணனும் தம்பியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும்போது, போதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அண்ணன் இறந்து, தம்பியும் சிறைக்குச் சென்றதால் இருவரது மனைவி மற்றும் குழந்தைகள் நிர்கதியாகியுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments